மாநகர் மதுரையில்
கிளஸ்டர் ஆலோசனை கூட்டம்.
மதுரை மாவட்ட ஆப்செட் பிரிண்டர்ஸ் அசோசியேசன், மடோபா சார்பில் இன்று காலை ராயல் கோர்ட் மாநாட்டு அரங்கில் அதன் தலைவர் கே. ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஆர். ஐயப்பன், துணைச் செயலாளர் கே. ரவி முன்னிலை வகித்தனர்.
எஸ். ரபீக் ராஜா, பி. கார்த்திகேயன் விளக்க உரை ஆற்றினர்.
நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதற்கான பணிகள் குறித்து விரிவாகப் பேசி வருகின்றனர்.
மதுரையில் அச்சகத் துறை வரலாற்றில் புதிய உத்வேகம் பெறும் முயற்சி.
No comments:
Post a Comment