பொது விருந்து முன்னோடி.
அண்மையில் கடந்த 09-07-2023 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்ற சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் உள்ள இரண்டு கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நாளன்று
பங்கேற்ற பொதுமக்கள் இருப்பது இரண்டாயிரம் பேருக்கு செட்டிநாட்டு உணவு ஏற்பாடுகள் பொது விருந்து என நமக்கெல்லாம் முன்னோடியாகத் திகழும் அருமை நண்பர், நாற்பதாண்டு நட்பு வட்ட நாயகர்,எங்கள் மாநகர் மதுரையில் விஸ்வநாதபுரம் அருள்மிகு விஸ்வ விநாயகர் திருக்கோயில் பொருளாளர், ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றி தற்போது அறப்பணிகள் நாளும் செய்து வரும் பிலாக்கொட்டை கண்ணன் என்ற ஆர்எம். கண்ணன்
பணிகளைப் பாராட்டி
No comments:
Post a Comment