Wednesday 31 January 2024

உயர்வு உன்னதம் .

 உயர்வு உன்னதம் .

_*கடக்கும் தூரம் வெகு தூரமில்லை. *_
_*காலத்தை உணர்ந்து, கடமையை அறிந்து கருத்தை ஆழ்ந்து செயல்படு. *_
_*வெற்றியின் அடையாளம் புரியும். *_
_*வாழும் போது உன்னைப் பேச வேண்டும். *_
_*நீ வாழ்ந்த பின்னும் பேச வேண்டும். *_
_*அதற்காக உழை, உயர்வு பெறு, உன்னதம் அடை, எண்ணம் ஈடேறட்டும், மாற்றம் உருவாகட்டும். *_
_*நீங்கள்*_
_*உங்கள் கருத்தில் ஒன்றுபட்டு இருந்தால் இந்த உலகமே*_ _*எதிர்த்தாலும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது.*_
_*அதுபோலவே உங்கள்*_
_*கருத்தில் நீங்களே*_ _*முரண்பட்டு இருந்தால் உலகமே உங்களை ஆதரித்தாலும் உன் வாழ்வில் நீங்கள் வெற்றி அடைய முடியாது.*_
_*அறிமுகமில்லாத*_
_*பாதைகூட பிடித்தவர்*_ _*துணை இருந்தால் அழகாகவே தோன்றும்.*_
_*நம்பக் கூடாதவனை*_ _*நம்பிக் கெடுவதும்*_
_*தவறு.*_
_*நம்பக் கூடியவனை*_ _*நம்பாமல் கெடுவதும்*_
_*தவறு.*_
_*தெரிந்ததை தெளிவாகப் பேசு .*_
_*தெரியாததை தெரியாமல் கூடப் பேசி விடாதே.*_
_*ஒரு முடிவு அனைத்தையும் மாற்றும் எனில்.*_
_*அது முடிவு அல்ல ஆரம்பம்.*_
_*துன்பத்தில் துணையாகாத எதுவும்.*_
_*இன்பத்தில் இளைப்பாற்றிட அவசியமற்றது.*_
_*எந்த பக்கம் பிடித்தாலும்*_
_*மேல் நோக்கி எரியும்*_
_*தீபம் போல் எந்த நிலை*_
_*வந்தாலும் ஒரே*_ _*நிலையில்*_
_*இருங்கள் அது உங்கள் மதிப்பை*_
_*உயர்த்தும்*_
_*நிகழ்காலத்தில் நீ என்ன செய்கிறாய் என்பதைப் பொருத்து தான் உன் எதிர்காலம் அமையும்*_
_*உங்களுக்குக்*_
_*குறைவான காலமே*_
_*இருக்கிறது...*_
_*இதில் அடுத்தவர்கள்*_
_*வாழ்க்கையை வாழ்ந்து நேரத்தை*_
_*வீணாக்காதீர்கள்.*_

No comments:

Post a Comment