Monday 16 September 2019

வாழிய பழ. இராமசாமி உழைப்பு. பாராட்டி மகிழும் மனிதத்தேனீ

சமூக சிந்தனை, அக்கறை, போட்டியாளர்களை விமர்சிக்காத நிலைப்பாடு, கடந்த மூன்று ஆண்டுகளில் துணைத் தலைவராக களத்தில் சிறந்த பணியாற்றியது.
புதிய தலைவர், மூத்த வழக்கறிஞர் பழ. இராமசாமி வெற்றிக்கு துணை நின்றது.
இந்தக் களத்தில் நான் கண்ட உண்மை :முறையான வாக்குச் சேகரிப்பு, மாசற்ற மனிதர்கள் மற்றும் நல்லோர் நட்பு வட்டம்.
ஆனால் பல பெரிய மனிதர்கள் சதி, உள் குத்து, கருங்காலிகளின் மொட்டைக் கடிதம், சமூக தொடர்பில்லாத பெரும் எண்ணிக்கையில் திரண்டு பண பலத்தை காட்டிய அவலம்.
இதனை ஊருக்கு உழைத்திடல் யோகம் என்ற மகாகவி பாரதி வரிகளைத் தாங்கி களம் கண்ட அருமைத் தம்பி பழ. இராமசாமி வரலாற்று சாதனை படைத்து வென்றுள்ளார்.
புதிதாக தேர்வான நிர்வாகிகள் ஒன்றுபட்டு ஒரே குரலில் மீட்பு மற்றும் அறப் பணிகளில் செயல்பட்டு ஆதிக்க சக்திகளை புறம்தள்ளி, நகரத்தார் நலனை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
வாழிய பழ. இராமசாமி உழைப்பு.
பாராட்டி மகிழும் மனிதத்தேனீ











No comments:

Post a Comment