Monday 30 September 2019

மதுரை திருநகர் நகரத்தார் சங்கத்தின் புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்வாகியுள்ள ராங்கியம் ஏஆர். சிவா தலைமையிலான குழு புதிய வரலாறு படைத்திட பாராட்டுக்கள். இவர் சார்ஜாவில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் நகரத்தார் நலனுக்கும் கால் நூற்றாண்டுக்கு முன்பே உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாழிய அவரது பணி. -மனிதத்தேனீ


No comments:

Post a Comment