நம் எண்ணத்தின் மிகுதிதான் சொல்லாகிறது.
சொல்லின் வலிமைதான் செயல் ஆகிறது.
சொல்லின் வலிமைதான் செயல் ஆகிறது.
செயலின் வெளிப்பாடுதான் வாழ்க்கை ஆகிறது..
ஆகவே நம் எண்ணம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆதாரம்
அதை சரியாக பழகிவிட்டால் வாழ்வில் என்றும் வெற்றிதான் .
அதற்க்கு அடிப்படையாக இருப்பது தியானம், அதை பழகுங்கள்..
அதற்க்கு அடிப்படையாக இருப்பது தியானம், அதை பழகுங்கள்..
No comments:
Post a Comment