Saturday 28 September 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நாட்டு  நடப்பு*
*திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் நகர் வலம்*
*திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இன்று பொறுப்பேற்றுள்ள திரு விஜய் கார்த்திகேயன் அவர்கள் திருப்பூரில் உள்ள நடைபாதை வியாபாரிகள்* *பெட்டிக்கடை வைத்திருப்பவர்களிடம் இயல்பாகப் பேசி அவர்களின்* *குறைகளை கேட்டறிய*
*அவர் சென்ற பிறகுதான் அங்கிருந்தவர்களுக்கு அவர் புதிதாக மாவட்ட ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்று விஜய் கார்த்திகேயன் என்பது தெரிந்து இன்ப அதிர்ச்சி அடைந்தார்கள் சர்ப்ரைஸ் விசிட் திருப்பூரில் ஆரம்பம்*

No comments:

Post a Comment