Tuesday 24 September 2019

அருமைச் சகோதரர் கரு. மீனாட்சி சுந்தரம் - முத்துகண்ணு ஆச்சி அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழாவில் மனிதத்தேனீ

இன்று காலை பூலாங்குறிச்சியில் நடைபெற்ற வயிரவன் கோவில் நடப்புத் தலைவர், சிவா செல்டர்ஸ் நிர்வாக இயக்குநர், மாநகர் மதுரையில் 11 மாடியில் அடுக்கக வளாகம் அமைத்த அருமைச் சகோதரர் கரு. மீனாட்சி சுந்தரம் - முத்துகண்ணு ஆச்சி அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழாவில் மனிதத்தேனீ, மதுரை நகரத்தார் சங்கத் தலைவர் துபாய் சித. வயி. லெட்சுமணன்,
அலவாக்கோட்டை கண. தணிகைவாசன், நெற்குப்பை சி. லெட்சுமணன், வடக்கு நகரத்தார் சங்கத் தலைவர் எஸ்பி. எஸ். எஸ். சுப்பிரமணியன் உள்ளனர்.
வாழிய மணிவிழாத் தம்பதியர் -
மனிதத்தேனீ





No comments:

Post a Comment