Monday 30 September 2019

ஆழ்ந்த இரங்கல்....


தனித் தமிழ் உணர்வாளர், தன் பார்வைக் குறைபாடு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து இதழியல் களத்தில் பணியாற்றிய
நகரத்தார் சமூகத்தின் மூத்த பத்திரிகையாளர் நகரத்தார் இதழின் ஆசிரியர் சோழபுரம் திரு.சுப.செந்தமிழன் அவர்கள் நேற்று 29/09/19 இரவு 11 மணிக்கு காலமானார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.*
*அவர்களது இறுதிச் சடங்கு இன்று 30/09/19 மாலை 4 மணிக்கு மதுரை ஒத்தக்கடையில் உள்ள நகரத்தார் சிவமடத்தில் நடைபெறும்.*
*(தொடர்பிற்கு மகள் திருமதி. நிலவு+917397457699)*
கவலையுடன் - மனிதத்தேனீ

No comments:

Post a Comment