Thursday 27 June 2019

இதுதான் கண்ணதாசன் எழுதிய முதல் கவிதை.

இதுதான் கண்ணதாசன் எழுதிய முதல் கவிதை.
புதுக்கோட்டையில் இருந்து வெளியான “திருமகள்” மாதமிருமுறை இதழில், 1945ல் வெளியானது. இதை எழுதும்போது கண்ணதாசனுக்கு வயது 18. அந்த வயதிலேயே அவருக்கிருந்த கவிதா மேதைமை வியக்க வைக்கிறது. அவர் பிறவி கவிஞன் என்பதற்கு இப்பாடல் ஓர் சான்று.
இன்று அவரது பிறந்தாள். காலத்தை வென்ற மகா கவிஞனை என்றும் நினைவுகூர்வோம்.
நன்றி அரவிந்த் சுவாமிநாதன்


No comments:

Post a Comment