இந்தப் படத்தில் உள்ள நபரின் பெயர் நாச்சி செல்லையா.#பேராவூரணி அருகே உள்ள #முதுகாடு என்ற ஊரைச் சேர்ந்தவர். அரசியல் மற்றும் வணிக ரீதியான செல்வாக்கு உள்ள நபராகவும் நல்ல பணவசதி படைத்தவராகவும் பிறரிடம் அறிமுகமாவது இவர் வழக்கம். அப்படி அறிமுகமாகி எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலரிடம் லட்சக்கணக்கில் மதிப்புள்ள ஆயத்த ஆடைகளை வாங்கிக் கொண்டு பல மாதங்களாக பணம் தராமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறார். செல்போனையும் அணைத்து வைத்து விட்டு தற்போது கிட்டத்தட்ட தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார்.
சிறு அளவில் முதலீடு செய்து தொழில் செய்து வரும் அந்த நண்பர்கள் தங்கள் முதலீட்டுத் தொகையை இந்த நபரிடம் சிக்க வைத்து விட்டு தொழில் ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி விழி பிதுங்கி நின்று கொண்டிருக்கிறார்கள்.
என்ன தான் பழக்கமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வெறும் நம்பிக்கையை வைத்துக் கொண்டு பணத்தை வாங்காமல் கடனுக்கு வியாபாரம் செய்வது எத்தனை பெரிய ஆபத்தில் முடிகிறது பாருங்கள்.
இவரைப்பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும்.
#நாச்சிசெல்லையா
#நாச்சிசெல்லையா
No comments:
Post a Comment