அரசாங்கம் சரியில்ல, ஊடகங்கள் சரியில்ல என்று சொல்ல நாம் முதலில் சரியானவர்களாக இருக்க வேண்டும்.
ஏன்னா நம் சக மனிதர்களால தான் அரசாங்க இயந்திரம் இயங்குது. நம்மையே திருப்பிக் காட்டுகிற கண்ணாடியாகத் தான் ஊடகங்கள் செயல்பட முடியும். நீரை விட நடிகர்களுக்கு முக்கியத்துவம் தருபவர்களாகத் தான் நம்மில் பெரும்பகுதி மக்கள் இருக்கிறார்கள்.
நாம் மாறாமல் நம்மைச் சுற்றியிருப்பவை எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என நினைப்பது எந்தக் காலத்திலும் சாத்தியப்படாதது.
No comments:
Post a Comment