Friday 14 June 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

என்ன நடக்கிறது தமிழ் நாட்டில்
ஏதோ பெரிய ஒரு திட்டத்தோடு தான்..
இந்துமதம் சார்ந்த கடவுள்கள்,
நம்பிக்கைகள், 
சடங்குகளை,
மன்னர்களை இழிவுப்படுத்தி பேசும் செயல்கள் ...
தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது....
மற்ற எந்த மதங்களை பற்றியும் இவர்கள் விமர்சிப்பது இல்லை
சமீப காலாமாக...
வைரமுத்து - ஆண்டாள் சர்ச்சை பேச்சு,
ஸ்டாலின் – இந்து திருமண சடங்குகள் சர்ச்சை பேச்சு,
கனிமொழி – திருப்பதி வெங்கடாசலபதி சர்ச்சை பேச்சு,
கமல் – சுதந்திர இந்தியாவின் முதல் தீவரவாதி ஒரு ஹிந்து சர்ச்சை பேச்சு,
ரஞ்சித் – ராஜராஜ சோழன் சர்ச்சை பேச்சு,
வீரமணி – கிருஷ்ணர் சர்ச்சை பேச்சு,...
மேலும் இவரின் கணக்கு வழக்கு இல்லாமல் தினமும் பேசும் பேச்சுக்கள்...
எஸ்.எ. சந்திர சேகர் – காவி வேஷ்ட்டி சர்ச்சை பேச்சு,
சு.ப. வீரபாண்டியன்,
சீமான்,
திருமுருகன் காந்தி,
சாகாயம்,
மனுஷ புத்திரன்... இன்னபிற சர்ச்சை பேச்சுக்கள்..
இவர்களின் எல்லோர் பேச்சுக்களும் ஒரே அலைவரிசையாக ஒலிக்கின்றது.
அதை விட முக்கியமான பார்க்க வேண்டிய விஷயம்...
இவர்கள் யாரும் பரஸ்பரம் யாரும் யாரையும் விமர்சிப்பது இல்லை..
வைகோ என்ற ஒரு நாடறிந்த நாத்திகர்,
யாரும் அறியா வண்ணம் குடும்பத்துடன் மதம் மாறி விட்டு...*
நான் மாறவில்லை...
என் குடும்பம் மாறி உள்ளது என்று...
அதற்கான வீடியோ ஆதாரம் வெளியான பின் ஒத்து கொண்டார்...!
தமிழகத்தின் பிரபலாமானவர்கள் குடும்பங்களை
சேர்ந்தவர்கள்......
திடீர் திடீர் என்று மதம் மாறும் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றது.
என் அனுபவத்தில்,
நெற்றியில் விபூதி குங்குமத்துடன் வளைய வந்த பல பல குடும்பங்கள்,*
இன்று மதம் மாறி, செல்வ செழிப்புடன் இருப்பதை பார்க்கின்றேன்.*
கண்ணுக்கு தெரியாமால் பெரிய பெரிய மாற்றங்களை ஏதோ...
ஒருசில தீய சக்திகள் நிகழ்த்தி கொண்டு இருக்கின்றார்கள்...!!*
என்பது மட்டும் நன்றாக புரிந்து கொள்ள முடிகின்றது..*
மாநில அரசு இதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க போவது இல்லை..
நம்புவதும் முட்டாள்தனம்.
தமிழகத்தின்
பாரம்பரியங்கள்.
நம்பிக்கைகள்,
கலாசாரங்கள் அழிந்து கொண்டு இருக்கின்றது என்பதை விட,
அழித்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதே சரி.
#இந்த_உண்மையை #இந்திய_உள்துறை_அமைச்சர் #அமித்ஷாவின்....
கவனத்திற்கு தகுதி வாய்ந்தவர்கள் யாரேனும் கொண்டு சென்றால் நல்லது..
நம் தாய் தந்தை.. பாட்டன் முப்பாட்டன் வழி வந்த நம்மை...
மாயவலை வீசி,
விஷ பேச்சுக்கள் பேசி,
பணத்தை காட்டி...
நம்மை கொண்டே நமது பாரம்பரியங்கள்,
தெய்வ நம்பிக்கைகள்,
கலாசாரங்களை ஒரு பெரும் கூட்டம் அழித்து,
சிதைத்து கொண்டு இருக்கின்றது.
இத்துடன் “தேச பக்தி”யும் நாசம் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் இது அதி வேகமாக நடந்து கொண்டு இருக்கின்றது.
அடுத்த மதத்தை இழிவாக விமர்சனம் செய்வதற்கு கடுமையான சட்டம் இயற்றவேண்டும்....
மதமாற்றங்கள்,
பிரசாரங்கள்,
தடை செய்ய வேண்டும்.
மற்ற மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி பேசும்
பேச்சுகளுக்கு
செயல்களுக்கு.....
கடுமையான தண்டனை கிடைக்கும்படி சட்டங்களை வகுத்து அமல்படுத்த வேண்டும்....

No comments:

Post a Comment