நெஞ்சுக்கு நிம்மதி
ஆண்டவன் சன்னதி"
-
-
மனிதனின் குறைந்தபட்ச தேவை நிம்மதி. அதை இறைவனிடம் இருந்து பெற்றுக் கொள்பவனுக்கு பெயர் தான் இந்து.
தெய்வத்தை அணுகினால் பலன் கிடைக்கும் என்பதற்காக கண்ட கோவிலுக்கெல்லாம் ஓடிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
ஒரு தேவதை உளமாற பற்ற வேண்டும் பெரும்பாலும் சக்தி வணக்கம் உதவி செய்யக்கூடியது.
இரவு படுக்கப் போகும் முன் தூங்குவதற்கு முன் சொல்லும் வார்த்தை தெய்வத்தின் பெயராக இருக்க வேண்டும்.
தேவதை நான் நடு வீட்டில் நிற்க வைத்தால் அது உன் வீட்டிலேயே வந்து உட்கார்ந்து கொள்ளும்.
நன்றி கெட்டவன் மனிதன்
நன்றியுள்ளது தெய்வம்.
- கவியரசு கண்ணதாசன்
No comments:
Post a Comment