Friday 29 March 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஆங்கில நாளிதழ் டைம்ஸ் நவ் ல் வெளியான பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் பேட்டி.
#நிருபர் : இந்தியாவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது என்ற பரபரப்பான குற்றச்சாட்டிற்கு என்ன பதில்?
#முஷ்ரப்: உலகளவில் பாகிஸ்தானை இந்தியா தனிமைபடுத்த முயற்சிக்கும் போது நாங்கள் இந்திய அரசியலில் மோடியை மீண்டும் பிரதமராக ஆக விடாமல் தடுப்பதில் என்ன தவறு?
#நிருபர்: அப்படியென்றால் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள். சரி அதற்கு என்னென்ன மாதிரி நடவடிக்கைகளை பாகிஸ்தான் செய்து வருகிறது
#முஷ்ரப்: இந்தியாவில் மோடிக்கு எதிராக அவதூறுகளை பரப்புவோம். ராணுவத்தின் உதவியுடனும் தடைசெய்யப்படாத இஸ்லாமிய இயக்கங்கள் மூலமாகவும் சமூகவலைதளங்கள் மூலமாகவும் இந்திய நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முயல்வோம். அதை எந்த வழியில் செயல்படுத்துவோம் என கூற முடியாது. தாய்நாட்டு ரகசியம்.
#நிருபர்: நீங்கள் ஆசைப்பட்ட படி தனியாக நாட்டை பிரித்து கொடுத்தாகி விட்டது. இன்னும் ஏன் இந்தியா மீது கோபம்.?
#முஷ்ரப் : (கோவத்துடன்) கிழக்கு பாகிஸ்தானை எங்களிடம் இருந்து பிரித்து வங்கதேசம் உருவாக காரணமே இந்தியா தான். அந்த போரில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தே ஆக வேண்டும்.இந்தியாவில் உள்ள மாநிலங்களை தனித்தனி நாடாக பிரித்தால் தான் நாங்கள் அமைதி கொள்வோம்.
#நிருபர்: இந்தியாவில் குறிப்பாக தென் மாநிலங்களில் உள்ள சில இஸ்லாமிய அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் இருந்து நிதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளதே.
#முஷ்ரப்: உண்மைதான். கேரளா தமிழ்நாட்டிற்கு இன்னமும் எங்கள் நாட்டில் உள்ள தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து நிதி வந்துகொண்டு தான் இருக்கிறது. காரணம் மக்களை ஒரே ஒரு இறை கொள்கையை பின்பற்றவைக்கத்தான். இந்தியாவில் ஏகப்பட்ட மதங்கள் கலாச்சாரங்கள் மொழிகள் பண்பாடுகள். இவையோடு எப்படித்தான் நீங்கள் வாழ்கிறீர்களோ?
#நிருபர்: கடைசி கேள்வி. ராகுல் காந்தி பற்றியும் காங்கிரஸ் பற்றியும் உங்கள் நிலைப்பாடு என்ன?
#முஷ்ரப்: காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட பொழுது எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு தேவையான உதவிகள் எப்போதும் கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் தலைவர்களை எங்கள் நாட்டினர் வளர்ப்பு பிராணி (நாய்) என்று செல்லமாக அழைப்பர்.
ராகுல் ஒரு நல்ல மனிதர். குறிப்பாக அவர் ஹிந்துவும் கிடையாது. இந்தியனும் கிடையாது. ஆதலால் அவரை அடுத்த இந்திய பிரதமாராக ஆக்குவதே எங்கள் லட்சியம்
தமிழனா இருந்தா ஷேர் பண்ணு

No comments:

Post a Comment