Monday 25 March 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌃மனித மனம் என்றுமே தன் தேவைகளை அடைந்தாலும் மற்றொரு தேவையை உருவாக்கிக் கொள்ளும்.
🌃ஆத்திரத்தால் நாம் இழப்பது அறிவை. கோபத்தால் நாம் இழப்பது குணத்தை. பொறாமையால் நாம் இழப்பது நட்பை. பேராசையால் நாம் இழப்பது செல்வத்தை.
🌃வாழ்தலுக்கும் , பிழைத்தலுக்கும் சிறு வித்தியாசமே விரும்பி உயிர் சுமப்பது வாழ்தல். கடமைக்கு இருப்பது பிழைத்தல்.
🌃சந்தோசம் என்பது பிரச்சினை இல்லாமல் வாழ்வது இல்லை . மாறாக எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை அனுசரித்து வெற்றிகரமாக வாழ்வது.
🌃எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும் என்றால், அதை ஒரு சவாலாக ஏற்று முயற்சி செய்து பாருங்கள்.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment