காரைக்குடி கம்பன் அறநிலை - கம்பன் கழகம் நடத்திய 81 ஆம் ஆண்டு கம்பன் திருநாள் நிகழ்ச்சி
காரைக்குடி கம்பன் அறநிலை - கம்பன் கழகம் நடத்திய 81 ஆம் ஆண்டு கம்பன் திருநாள் நிகழ்ச்சியில் போட்டிகளை சிறப்பாக நடத்திய அறிஞர்களுக்கு உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர். மகாதேவன் பரிசு வழங்குகிறார். அருகில் மேனாள் உச்சநீதிமன்ற நீதியரசர் ஏ. ஆர். லெட்சுமணன், மனிதத்தேனீ, சத்தி. அ. திருநாவுக்கரசு உள்ளனா்.
No comments:
Post a Comment