காரைக்குடி கம்பன் அறநிலை சார்பில் கம்பன் மணிமண்டபத்தில் இன்று இரவு நடைபெற்ற 81 ஆம் ஆண்டு கம்பன் திருநாள் நிகழ்ச்சியில் கம்பன் வழியில் பாரதி தலைப்பில் மனிதத்தேனீ 37 நிமிடங்கள் கருத்துரை. அருகில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ. ஆர். லெட்சுமணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன், தலைவா் சத்தி. திருநாவுக்கரசு, முனைவர் அய்க்கண் உள்ளனா். 400 பேர் பங்கேற்றனர், விரிவான செய்தி நாளை வரும்.
No comments:
Post a Comment