Thursday 28 March 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🎴எங்கு சென்று வந்தாலும் சரி, நம் வீட்டில் நுழையும் போது கிடைக்கும் அமைதியான உணர்வுக்கு ஈடில்லை.
🎴நல்ல யோசனை தோன்றும் போதே உடனே செய்து விடுங்கள். ஏனென்றால் காலம் உங்களுக்காக காத்திருக்காது.
🎴கோபமாய் பேசுபவரை விட அமைதியாக பேசுபவரேயே இந்த உலகம் நம்புகிறது.
🎴எல்லையறிந்து பழகும் உறவுகளில் மட்டுமே, மகிழ்ச்சி பொங்கும். சோகங்கள் கரையும். ஆயுள் நீளும். வாழ்வின் எல்லை வரை, எல்லையறிந்து நிற்போம், உறவுகள் காப்போம்.
🎴கால் வழுக்கி விழுந்தா கை கால் தான் அடி படும். வாழ்க்கையில் வழுக்கி விழுந்தா மிச்ச வாழ்க்கை மட்டுமில்ல, நம்ம கூட இருக்கிறவங்க வாழ்க்கையும் சேர்ந்து அடிபடும். கவனமா கையாள்வோம் வாழ்க்கையை.
வாழ்க்கை வாழ்வதற்கே
எல்லாம் நன்மைக்கே

No comments:

Post a Comment