Friday 27 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🏪 வெற்றி வந்தால் பணிவு அவசியம். தோல்வி வந்தால் பொறுமை அவசியம். எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்.
🏪 சொல்ல முடியாமல் மனதில் மறைத்து வைத்திருக்கும் சில விஷயங்களை சொல்லாமல் இருப்பதே எல்லோர்க்கும் நல்லது.
🏪 விழுவதும் எழுவதும் தான் வாழ்க்கை ஏன் வீழ்ந்தோம், எப்படி எழுந்தோம் என உணர்ந்தால், ஏற்றமோ இறக்கமோ என்றும் வாழ்வின் மகிழ்ச்சி படிகளில் இருப்போம்.
🏪 எல்லா விதத்திலும் ஒத்துப் போவது நல்ல நட்பு, ஆனால் கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதைத் தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு.
🏪 மற்றவர்கள் பிரச்சனைகளை, கவலையை பகிர்ந்து கொள்ளும் போது முழுமையான அக்கறையுடன் கேட்டு ஆறுதல் கூறுவது தான் மனிதாபிமானம்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment