இன்று காலை நடைபெற்ற ஆத்தன்குடி நகரச் சிவன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழாவில் திரு. ஏ. ஆர். ராமசாமி, மனிதத்தேனீ, வழக்கறிஞர் பழ. ராமசாமி, காரைக்குடி என். பி. ராமசாமி, விஜயா பாங்க் சி. லெட்சுமணன், ஆத்தன்குடி டைகர் சுப்பிரமணியன், சிவம் சிடி. அருணாசலம், ஏ. ஆர். ஆர். வெங்கடாசலம், ஏ. ஆர்.ஆர். ராஜேந்திரன்,ரோட்டரி நாச்சியப்பன், எஏ. ஆர். மணி, பெரி. சிவனடியான், கோனாபட்டு முனைவர் முருகப்பன் உள்ளனர்.
No comments:
Post a Comment