Monday 23 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌀 வாழ்க்கையில் சந்தோசத்தை மட்டும் எதிர் நோக்கி சென்றால். நமக்கு துன்பம் தான் வந்து சேரும். நமக்கு வரும் கஷ்டங்களை ஏற்று எதிர் நோக்கி செல்லுங்கள். நீங்கள் எதிர்பாராத சந்தோசம் உங்களை தேடி வரும்.
🌀 நம் வாழ்க்கை இன்னும் கொஞ்சம் சிறப்பாய் இருந்திருக்கலாம் என்ற நினைப்பே பலருடைய வாழ்க்கையில் நிம்மதி தொலைய காரணமாகிறது.
🌀 பிடித்தது கிடைக்காது, கிடைக்கிறத பிடிச்சுக்கோ என்பதே வாழ்வின் தத்துவமோ?
🌀 உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய உறவுகளை விட உங்கள் துன்ப நேரங்களில் உங்களுடன் உறுதுணையாக இருந்தவர்களே சிறந்த உறவுகள்.
🌀 பிடித்த வேலை கிடைக்காதவனும், கிடைத்த வேலை பிடிக்காதவனும் தான் இங்க அதிகம்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment