Tuesday 24 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

😵தேவையின் போது தேடுவது கிடைக்கவில்லை எனில்.. கிடைக்கும் போது.. அதற்கு தேவை இருப்பதில்லை.
😵யார்கிட்டயும் அதிகமா அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது.. நம்ம தகுதி என்னனு அவங்களே நமக்கு புரிய வெச்சிடுவாங்க..
😵விரும்பியது கிடைக்கா விட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் விதைப்பது அவசியம்.
😵உண்மை பேசத் தெரிந்த குழந்தைகள் பொய் பேசக் கற்றுக் கொள்கின்றனர் பெற்றோரைப் பார்த்து.
😵நினைப்பதற்கும், நடப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம் தான் கவலை. கவலைப் படாமல் இருக்க விரும்பினால் நடப்பதை ஏற்றுக் கொள்ள பழகுங்கள்.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment