Saturday 21 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

'#கோமாளி என்றார்கள் ஜெயிச்சிட்டேன்'- சபதத்தை நிறைவேற்றிய இயற்கை விவசாயி #கரூர்_ரவி..!
நம்மாழ்வார் மீது கொண்ட பற்றால் 10 ஏக்கர் தரிசு நிலத்தை வாங்கி 25 லட்சம் செலவு செய்து பசுமை நிறைந்த விவசாய நிலமாக மாற்றி அமோக விளைச்சலைப் பெறுகிறார்..!
"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்"
நன்றி ஹரி மகாலிங்கம்


No comments:

Post a Comment