Saturday 21 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

⛋ஜீவன் உள்ள வரை மனிதன், பணம் உள்ள வரை மரியாதை, நேசம் உள்ள வரை பாசம், உடல் நிலை நன்கு இருக்கும் வரை உறவு, உயிர் உள்ள வரை நட்பு.
⛋என்ன தான் நாம் வளர்ந்து விட்டதாய் பெருமை பேசினாலும் ஏதோவொரு சூழ்நிலையில் அம்மாவினுடைய ஆதரவும், அப்பாவின் உதவியும் தேவையாய் இருக்கிறது.
⛋வீட்டுல நமக்கு தேவையான ஒரு பொருளை தேடும் போது தான், ஏற்கனவே தேடி கிடைக்காமல் தொலைஞ்சு போச்சுன்னு மறந்து விட்ட பொருட்கள் எல்லாம் கிடைக்கும்.
⛋சேவைகள் வியாபாரமாகவும்., வியாபாரம் தந்திரமாகவும் மாறி விட்டது.
🔯பொருளோடு பொய்யையும் மூலதனமாகக் கொண்ட வியாபாரிகள் அதிகரிப்பது மன வருத்தம் அளிக்கிறது.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment