Friday 1 July 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 55 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், ஓய்வறியா உழைப்பாளி தமிழ்நாடு அனைத்து விளையாட்டு வீரர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர், ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர், மாநகர் மதுரையில் தனது அயராத உழைப்பால் பல்வேறு இடங்களில் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான உணவகங்கள் நடத்தும் நண்பர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் எனப் பன்முகப் பேராற்றல் மிக்க டெம்பிள் சிட்டி கேஎல். குமார் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment