Monday 25 July 2022

எங்கள் திருநகர் சீரமைக்கப்பட்ட இல்லத்தில் எளிய விழா.

 எங்கள் திருநகர் சீரமைக்கப்பட்ட இல்லத்தில் எளிய விழா.

திருநகர் பேரூராட்சி, வீடு கட்டும் சங்கம், சவிதாபாய் மேல்நிலைப் பள்ளி, டவுன் கிளப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 25 ஆண்டுகள் தலைவராகப் பணியாற்றிய
கே. ராமன் செட்டியார்
1962 இல் கட்டிய இல்லத்தினைச் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்து சீரமைக்கப்பட்டதற்கான எளிய விழா இன்று நடைபெற்றது.
விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் அருட்செல்வர்
எஸ். சீத்தாராமன், தமிழறிஞர்
கி. வேலாயுதன், ஜவஹர் அசோசியேட்ஸ் பொறியாளர்கள்
ஜெ. சுகுமார், ஜெ. சுரேஷ்,அரசு போக்குவரத்து கழக இணை இயக்குநர் ஆர். பாஸ்கரன், சமூக ஆர்வலர் ஹைடெக்
வ. சண்முகசுந்தரம் தம்பதியர்,
இல. அமுதன், திருநகர் பேரூராட்சி மேனாள் சேர்மன் ஆர். கே. பலராமன் தம்பதியர் , திருநகர் சித்தி விநாயகர் கோவில் மேனாள் தக்கார் வீ. கிருஷ்ணமூர்த்தி, நடை பயிற்சி நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர்
பாண்டியராஜன், பொன். மனோகரன்,பொள்ளு மணி, மைதீன் சுக்கூர், மலரகம் சந்திரன் தம்பதியர் , தணிகை வாசன், திருநகர் நகரத்தார் சங்கத்தின் நிர்வாகி ஏஎல். பழனியப்பன், பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் குடும்பத்தைச் சேர்ந்த நா. நாச்சியப்பன், பாண்டியன் பிளாஸ்டிக்
எஸ்பி. செந்தில், எஸ். சொக்கலிங்கம், அரவிந்த் ஸ்நாக்ஸ் உரிமையாளர் திண்ணப்பன், மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் நிர்வாகிகள்
சி. லெட்சுமணன், எம். முருகப்பன், பிரேம் நிவாஸ் ராமசாமி, செந்தில் ஹையர் பர்சேஸ் பிஎல். சுப்பிரமணியன், எழுத்தாளர் மூத்த பத்திரிகையாளர்
ப. தி௫மலை, கட்டிட கலைஞர்
முத்துமணி நிறுவனத்தினர், பெயிண்டிங் கலைஞர் அங்கீஸ்வரன் குழுவினர், டைல்ஸ் கலைஞர் திருப்பதி குழுவினர், கப்போர்டு மற்றும் மரவேலை கலைஞர் மயில் முருகன், கிரில் எஸ். ரவிச்சந்திரன், கணபதி லாரி சுப்புராம், கணேஷ் எண்டர்பிரைசஸ் ரமேஷ், டாக்டர் எஸ். வெங்கடேஸ்வரன் தம்பதியர், மின்வாரிய உயர் அதிகாரி இளம்பரிதி குடும்பத்தினர், கிப்டா ராஜா குடும்பத்தினர், முனைவர் எஸ். எம். கண்ணன் குடும்பத்தினர், பேராசிரியர் ந. நாட்டுத்துரை தம்பதியர், எக்சலன்ட் ஹரிமாதவன், மற்றும் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடிகள் உள்ளிட்ட நண்பர்கள், எங்கள் சகோதர சகோதரிகள் உறவினர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து திருநகர் ஸ்வீடு டிரஸ்ட் முதியோர் இல்லத்தில் மூன்று வேளை சிறப்பு உணவு வழங்கப்பட்டது.
நண்பகல் உணவு திருநகர், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம் துப்பரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
எங்கள் பெற்றோர் நிழலில் நாளும் வளர்கின்றோம். - மனிதத்தேனீ


































































No comments:

Post a Comment