Wednesday 6 July 2022

வாழிய இன்னும் ஒரு நூற்றாண்டு. இன்று காலை எங்கள் பள்ளத்தூரில் நூறாவது பிறந்தநாள் கண்டு மகிந்த, வணக்கத்திற்கும் நன்னெறி வாழ்க்கைக்கும் உரிய திருமதி கரு. நாச்சாள் ஆச்சி அவர்களை இன்று இரவு அவர்கள் வீட்டில் மனிதத்தேனீ சந்தித்து வணங்கி ஆசி பெற்ற மகிழ்வான தருணம். அருகில் குரல் அரசர் எஸ். ஞானசம்பந்தன், நகைச்சுவை அரசு எஸ். திருநாவுக்கரசு, நூற்றாண்டு கண்ட ஆச்சியின் மகள் மீனாட்சி கிருஷ்ணன், மகன் கரு. அண்ணாமலை உள்ளனர். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ கூடுதல் சிறப்பு : நேதாஜியின் INA படையில் இணைந்து சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகி பள்ளத்தூர் கருப்பஞ் செட்டியார் மனைவியும் ஆத்தங்குடி விகடம் காசிச் செட்டியார் மகள் என்பது.








 

No comments:

Post a Comment