வாழிய பல்லாண்டு. இன்று அகவை 48 இல் தடம் பதிக்கும் துடிப்பான இளைஞர், அப்பல்லோ சேப்டி லாக்கர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர், மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் துணைச் செயலாளர், பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்று பணியாற்றும் அன்புச் சகோதரர், தேவகோட்டை ஒய். கார்த்திக் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment