Monday 24 September 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

2018/09/23
கவியரசு whatsapp
இன்று பழம்பெரும் திரைப்பட நடிகர் பாடகர் என பன்முகம் பெற்ற பி யு சின்னப்பா அவர்களுடைய நினைவு தினம்.
இவரின் நினைவாக கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல் ஒன்று
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி
நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன் வாய் வேதம் கை நீதி விழி
அன்பு மொழி கருணை வடிவாக முடிவற்ற முத்தான இறைவா துதி பாடும் கூட்டம்
உன்னை நெருங்காதே பெருமையும் மயங்காதே வினை வென்ற மனம் கொண்ட இனம் கண்டு துணை சென்று வென்ற தெய்வமலர்
படம் பலே பாண்டியா
பாடல் கண்ணதாசன்.

No comments:

Post a Comment