Monday 24 September 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எம்ஜிஆர் மறைந்தபோது வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான்.....
அருமை🙏
மக்கள் திலகம் MGR மறைந்தபோது 
..."வார்த்தை சித்தர்" வலம்புரி ஜான் அவர்கள் எழுதிய வரிகள்
பொன்மனச் செம்மலே - உனக்கு
உப்பு வியாதியாமே - உன்
உப்பை தின்றுதானே
நாங்கள் வளர்ந்தோம்
அதையும் தாண்டி - உன்
உடம்பில் உப்பா ?
மண்ணைத் தோண்டி
தங்கம் எடுப்பது வழக்கம் - ஆனால்
இன்றுதான் மண்ணைத்தோண்டி
எங்கள் தங்கத்தைப் புதைத்தோம்
கடற்கரையில் சூரியன்தான்
அஸ்தமனமாகும் ஆனால்
இன்றுதான் "சந்திரன்"
அஸ்தமனமானது
நன்றி நல்லதம்பி என்எஸ்கே

No comments:

Post a Comment