29-09-2018 மாலை 6-30 மணிக்கு..
இன்று மாலை காந்தி மியூசியத்தில் நடைபெறும் ஆதரவற்றோர் நல நிதிக்காக கலைநிகழ்ச்சி, செந்தில் ராஜலெட்சுமி சிறப்பு கலைவிழா,நகைச்சுவை அரசர் நமது மதுரை முத்து டாக்டர் பட்டம் பெற்றமைக்குப் பாராட்டு விழா, மற்றும் பல கலைஞர்கள் கலக்கிடும் பல்சுவை நிகழ்ச்சி. மனிதத்தேனீ, வழக்கறிஞர் மோகன்குமார், மக்கள் மருத்துவர் பா. சரவணன் உள்ளிட்ட விருந்தினர்கள் சிறப்புரை. அனுமதிக் கட்டணம் உண்டு.
No comments:
Post a Comment