சில சமயம் நாம் நம்பியவர்கள் கை கொடுக்க மறுக்கிறார்கள். நம்பாதவர்கள் தானாக வந்து கை கொடுத்து உதவுகிறார்கள்.
⛔கண் முன்னே நடக்கும் அத்தனையுமே வாழ்வியல் பாடங்கள். அதைக் கவனித்தால் வாழ்க்கை வசந்தமாகும்.
⛔வாழ்க்கையில் மிகச் சிறந்த நாட்கள் அமைய, மிக மோசமான நாட்களோடு நாம் போராடித் தான் ஆக வேண்டும்.
⛔விருப்பங்களை ஒளித்து வைத்துக் கொண்டு வாழும் ஒரு செயற்கை வாழ்க்கை தான் இன்று பலரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
⛔நேர் கோட்டில் பயணிப்பவருக்கே அதிகப் பலம் இருக்க வேண்டும். ஏனெனில் யாரும் பிடித்து நம்மை வளைத்து விடக் கூடாது என்பதற்க்காக.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நல்லதே நடக்கும்
No comments:
Post a Comment