☮அடுத்தவர்கள் உடைய அந்தரங்கத்தைக் கூட அறிந்து வைத்திருக்கும் நாம், நம்மைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது என்னவோ வெறும் பூஜ்யம் தான்.
☮பிறர் குற்றத்தை ஒரு போதும் கவனிக்காதீர்கள். பிறர் நிறையையும் தனது குறையையும் கருதுபவனே மேன்மையுறுகிறான்.
☮நாணயமான மனிதர்கள் எப்போதும் நியாயமாகவே செயல் படுவர்! நியாயமாகவே சிந்திப்பர். நியாயமாகவே வாழ்வர். நியாய தேவதை அம்மனிதர்களைக் கை விட்டதில்லை.
☮உங்கள் மனசாட்சியே! உலகத்தைப் பார்க்கிற பெரிதும் உண்மையானதுமான நீதிபதி!
☮முயற்சி இருந்தால் ஒருவனால் எதையும் சாதிக்க முடியும்!
நாளைய காலம் நம்மோடு என்று போராடுபவனே வெற்றி பெறுவான்.
நாளைய காலம் நம்மோடு என்று போராடுபவனே வெற்றி பெறுவான்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நல்லதே நடக்கும்
No comments:
Post a Comment