Wednesday 29 August 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அடுத்தவர்கள் உடைய அந்தரங்கத்தைக் கூட அறிந்து வைத்திருக்கும் நாம், நம்மைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது என்னவோ வெறும் பூஜ்யம் தான்.
பிறர் குற்றத்தை ஒரு போதும் கவனிக்காதீர்கள். பிறர் நிறையையும் தனது குறையையும் கருதுபவனே மேன்மையுறுகிறான்.
நாணயமான மனிதர்கள் எப்போதும் நியாயமாகவே செயல் படுவர்! நியாயமாகவே சிந்திப்பர். நியாயமாகவே வாழ்வர். நியாய தேவதை அம்மனிதர்களைக் கை விட்டதில்லை.
உங்கள் மனசாட்சியே! உலகத்தைப் பார்க்கிற பெரிதும் உண்மையானதுமான நீதிபதி!
முயற்சி இருந்தால் ஒருவனால் எதையும் சாதிக்க முடியும்!
நாளைய காலம் நம்மோடு என்று போராடுபவனே வெற்றி பெறுவான்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment