Wednesday 29 August 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

"நேரம்"
நேரத்துக்கு நாம் கொடுக்கும் மதிப்புதான் உலகில் மிகவும் விலை உயர்ந்தது.
நேரம் - சரியாகக் கடைப்பிடித்தால் மனிதனை உச்சத்தில் வைத்து விடும்.
நேர மேலாண்மையை அவமதித்தவரை வாழ்க்கையில் அதல பாதாளத்தில் தள்ளி விடும்.
நேரம் அனைவருக்கும் பொதுவானதே...
அதனை அழகாகக் கடைப்பிடித்தால் போதும் உங்களை அது மகுடம் சூட்டி அழகு பார்க்கும்...
நேரத்தை நேர்த்தியாகக் கையாளுங்கள்.
வெற்றி உங்களுக்கே . நன்றி திரு. லெட்சுமணன்

No comments:

Post a Comment