ஊக்குவித்த உள்ளங்களுக்கு நன்றி....
முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்தும், 72ஆவது சுதந்திரத் திருநாள் சிறப்பு குறித்தும், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் குறித்தும் கருத்துக்கள் அகில இந்திய வானொலி அலைபேசி வழியாக அந்தந்த நாட்களில் பதிவு செய்து ஒலிபரப்பானது. வானொலியில் இதனைக் கேட்ட பல பெருமக்கள் நேர்த்தியாகவும் அழுத்தமாகவும் இருந்தது எனப் பாராட்டி மகிழ்ந்தனர். இது செயல் தளத்தில் மகிழ்ச்சியைத் தருகிறது. - மனிதத்தேனீ
No comments:
Post a Comment