Saturday 18 August 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🚹 எளிமையான வாழ்க்கை முறையே நிம்மதி தரும். ஆடம்பரத் தேவையை தவிர்ப்பது நல்லது.
🚹 சுக துக்கங்களை கலந்து ஆலோசிக்க முடியாத சூழலில் உள்ளவரே உறவுகள் இருந்தும் தனி மனிதன்.
🚹 மனதில் கவலைகள் குடியேற ஆரம்பித்தால் தூக்கம் உடலை விட்டு வெளியேறி விடும்.
🚹 புண் பட்டவர்களின் புலம்பலைப் பொறுமையாகக் கேட்பதும் சமூக சேவை தான்.
🚹 ஒருவரை அங்கீகரிக்க, மாலையும், சால்வையும் அவசியம் இல்லை. மாறாக ஒரு புன்சிரிப்பும், கைகுலுக்கலும் அன்பான வார்த்தையுமே போதுமானது.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment