பணக்காரனாக வேண்டுமானால்,
உழைப்பாளியாய் இரு........!
உழைப்பாளியாய் இரு........!
புகழ் பெற வேண்டுமானால்,
உண்மையாய் இரு........!!
உண்மையாய் இரு........!!
நண்பர்களை பெற வேண்டுமானால்,
தாராள மனப்பான்மையுடன் இரு...!!!
தாராள மனப்பான்மையுடன் இரு...!!!
மெய்யறிவு பெறவேண்டுமானால்,
தர்ம சிந்தனையுடன் இரு....!!!!
தர்ம சிந்தனையுடன் இரு....!!!!
வேதனை அடையாமல் இருக்க வேண்டுமானால்,
நாவடகத்தோடு இரு......!!!
நாவடகத்தோடு இரு......!!!
நன்றி அருணாசலம் ராமநாதன்
No comments:
Post a Comment