Thursday 21 June 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🏵மற்றவர் தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்பவன், தன் வழியில் சிக்கலை விலக்கி, சரியான பாதையில் சென்று வெற்றி பெறுகிறான்.
🏵எப்போது அடுத்தவரின் தவறுகளை மன்னிக்க கற்றுக் கொள்கிறாயோ, அப்போது தான் உன் தவறுகளின் எண்ணிக்கை குறையும்.
🏵உறவுகளிடம் வலிய வந்து உதவினால், உதவியர் தன் மதிப்பை இழந்து தான் போய் விடுகிறார்.
🏵கடவுளை நம்புவது நம்பிக்கை. தன்னைத் தானே நம்புவது தன்னம்பிக்கை.
🏵நாம் எங்கு இருந்தாலும், எல்லா சூழ்நிலைகளில் இருந்தும் சிறந்ததை எடுத்துக் கொள்வோம். அப்போது வாழ்க்கை என்பது கற்றுக் கொள்ளும் செயல் முறையாக இருக்கும்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment