Wednesday 27 June 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌏 பணமோ, ஆசையோ, பொருளோ தேவைக்கு அதிகமாக இருக்கும் போதும். தேவைகள் அதிகமாக இருக்கும் போதும். வாழ்க்கை சுமை தான்.
🌏 தன் வாழ்க்கையில் வரும் சோதனைகளையும், வேதனைகளையும் எவன் ஒருவன் சாதனைகளாக மாற்றுகிறானோ அவனே வெற்றியாளன்‌ ஆகிறான்.
🌏 அடுத்தவரின் வாழ்க்கையுடன் உங்கள் வாழ்வை ஒப்பிடாதீர்கள். சூரியனுடன், சந்திரனை ஒப்பிட முடியாது. அதனதன் ஒளிரக் கூடிய நேரத்தில் ஒளிரும்.
🌏 சிலர் வார்த்தையாலும் செய்கையாலும் காயப் படுத்தும் போது வராத வலி, அதை அவர்கள் நியாயப் படுத்தும் போது வந்து விடுகிறது.
🌏 நம் முன்னோர்கள் ஏழையாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் நிச்சயம்restarts ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்தார்கள்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment