Wednesday 27 June 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மத்தவங்க பேச்ச கேட்டு, தன்னோட வாழ்க்கைய கெடுத்துகிட்டவங்க லிஸ்ட்ல, எண்ணிக்கை கூடிகிட்டே போகுது.
வாழ்றது ரொம்ப ஈசியான விஷயம். அத கஷ்டமாக்குறதே நம்ம பேராசைகள் தான். வாழ்க்கையை அது போக்குலையே வாழ்ந்தா ஜாலி தான்.
உண்ணவும், உடுக்கவும், உறங்கவும், இவைகளுக்கு இடையில் தான் வாழ்கை. புாிந்தவா்கள் வாழ்கிறாா்கள். புாியாதவா்கள் ஓடுகிறாா்கள்.
நாம் எதிர்பாராதது நடக்கும் போது அதற்கு நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் கலையே வாழும் கலை.
விட்டுப் போன உறவுகளைப் பற்றி. Dont Care. நெருங்கி நிற்கும் உறவுகளை Take Care. மகிழ்ச்சி உங்களை வந்து சேர்ந்திடும்.
நாம் நம் வாழ்வில் தகர்க்க வேண்டியது...நம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை மட்டுமே.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment