✳மத்தவங்க பேச்ச கேட்டு, தன்னோட வாழ்க்கைய கெடுத்துகிட்டவங்க லிஸ்ட்ல, எண்ணிக்கை கூடிகிட்டே போகுது.
✳வாழ்றது ரொம்ப ஈசியான விஷயம். அத கஷ்டமாக்குறதே நம்ம பேராசைகள் தான். வாழ்க்கையை அது போக்குலையே வாழ்ந்தா ஜாலி தான்.
✳உண்ணவும், உடுக்கவும், உறங்கவும், இவைகளுக்கு இடையில் தான் வாழ்கை. புாிந்தவா்கள் வாழ்கிறாா்கள். புாியாதவா்கள் ஓடுகிறாா்கள்.
✳நாம் எதிர்பாராதது நடக்கும் போது அதற்கு நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் கலையே வாழும் கலை.
✳விட்டுப் போன உறவுகளைப் பற்றி. Dont Care. நெருங்கி நிற்கும் உறவுகளை Take Care. மகிழ்ச்சி உங்களை வந்து சேர்ந்திடும்.
✳நாம் நம் வாழ்வில் தகர்க்க வேண்டியது...நம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை மட்டுமே.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment