Monday 25 June 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🔵அவசரத்தில், ஆத்திரத்தில், ஆசையில் நிதானத்தை இழந்தால், நஷ்டங்களையும், அவமானங்களையும், கஷ்டங்களையும், இழப்புகளையும் எதிர் கொள்ள நேரிடும்.
🔵கூடவே இருந்து கொண்டு குழி பறிக்கத் தெரிந்தவர்களே இன்றைய சூழ்நிலையில் பிழைக்கத் தெரிந்தவர்கள்.
🔵அடுத்தவரின் குறையை ஆராய்ந்து கொண்டே இருப்பவர் நிச்சயம் சோம்பேறியாகவே இருப்பார்.
🔵நம் செயல்பாடுகளில் நாம் தேங்கிப் போய் விடக் காரணம், நமக்குள் இருக்கும் மன அடைப்புகள் தாம்.
🔵பொருளாதாரத்தில் முன்னேறி விட்டால் அனைத்தும் முழுமை அடைந்து விடும் என்பது மாதிரியான எண்ணங்களே, இன்று பலரது மனதையும் ஆக்கிரமித்திருக்கிறது.
எல்லாம் நன்மைக்கே
வாழ்க்கை வாழ்வதற்கே

No comments:

Post a Comment