Monday 25 June 2018

நேற்று இரவு திருநகரில் நடைபெற்ற தேசிய மரபு அறக்கட்டளை விழாவில் பண்டிதமணி மு.கதிரேசனார் நூலினை மனிதத்தேனீ ரா சொக்கலிங்கம் வெளியிட முனைவர் கரு. முருகேசன் பெற்றுக்கொண்டார், அருகில் நிறுவனர் அ. அறிவன் உள்ளார், விரிவான செய்தி திங்கட்கிழமை வரும்


No comments:

Post a Comment