Saturday 30 June 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌐எவன் பிறர் செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.
🌐ஒருவரை நமக்குப் பிடித்து விட்டது என்றால், அவர் செய்யும் தவறுகள் பற்றி நாம் கவலைப் படுவதில்லை.
🌐யாரும் பிறரை அவமானப் படுத்தக் கூடாது. எல்லோருக்கும் சுய மரியாதை இருக்கிறது என்று புரிந்து நடக்க வேண்டும்.
🌐சில உறவுகளிடையே உண்மையாய் இருப்பதை விட ஊமையாய் இருப்பது சிறந்தது.
🌐பணக்காரராக வாழ்கிறோம் என்பதை விட யாருக்கும் பாரமில்லாமல் வாழ்கிறோம் என்பதே வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும்.
எல்லாம் நன்மைக்கே
வாழ்க்கை வாழ்வதற்கே

No comments:

Post a Comment