Saturday 24 December 2022

முயற்சி திருவினையாக்கும். சேலம் நகரத்தார்களின் முன்னோடி, சிறப்பான பஞ்சு வணிகம், பல்வேறு அறப் பணிகளில் தனது பங்களிப்பு என சுற்றிச் சுழன்று பணியாற்றி வரும் பண்பாளர், தேவகோட்டை நா. பஞ்சநதம் இன்று நண்பகல் மனிதத்தேனீ யைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட இனிய தருணம். இவர்களின் மாமனார் சிறந்த பேராசிரியர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என மாநகர் மதுரையில் நீண்ட காலம் நமது சமூகப் பணிகளில் இருந்த அண்ணன் தேவநாவே என்கிற தேவநா. வெங்கடாஜலம் அவர்களும், பஞ்சநதம் அவர்களின் இல்லத்தரசியார் சேலம் மகளிர் சங்கத்தின் முன்னோடி சித்திரா பஞ்சு உடன் உள்ளனர். வாழிய இவர்களது முயற்சி.

 


No comments:

Post a Comment