Thursday 8 December 2022

ப. தி௫மலை எழுதிய 46 ஆவது நூலான மானுடம் மாண்புற

 முதுபெரும் எழுத்தாளர் மூத்த பத்திரிகையாளர் ப. தி௫மலை எழுதிய 46 ஆவது நூலான

மானுடம் மாண்புற
சிறப்புப் படியினை மனிதத்தேனீக்கு வழங்கி மகிழ்ந்த தருணம்.
இன்று நண்பகல் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற அலுவலகத்தில் எழுத்தாளர், எங்கள் பணிகள் மேன்மை பெற்றிட தொடர்ந்து துணை நிற்கும்
நமது மண்வாசம் மாத இதழ் ஆசிரியர்
ப. தி௫மலை
எழுதிய 46 ஆவது நூலான
மானுடம் மாண்புற
சிறப்புப் படியினை அதன் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் அவர்களிடம் வழங்கினார்.
இந்த நூல் முற்றிலும் கடைக்கோடி மனிதர்கள் பயன்

பெற்றிட வழி காட்டும் படைப்பு.
அருகில் மண் மக்கள் மனிதம் பதிப்பாளர் கவிஞர் ம. முருகேசன் உள்ளார்.
வாழிய சமூக அக்கறை.

No comments:

Post a Comment