Saturday 17 February 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


108 
வியாதிகளுக்கும்
ஒரே மருந்து....

அதுவே,
உமீழ் நீர், உயிர் நீர் !

சர்க்கரை நோய்க்கான எளிய,
இயற்கை மருந்து,
நம்ம வாயிலேயே
இருக்கு !
உமிழ் நீராக
இருக்கு !

சர்க்கரை
நோய்க்கும்
வாயில் ஊறக்கூடிய உமிழ் நீருக்கும்
என்ன சம்பந்தம் ?

உணவுடன்
கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்தில் இன்சுலினைச்
சுரக்கத்
தூண்டுகிறது !

உமிழ் நீர் எனும்
இயற்கை மருந்தை,
நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவு வழியாகவே,
அதிக அளவு
எடுத்துக் கொண்டனர் !

வாழ்வதற்காக உண்டனர்! உண்பதற்காக வாழ்ந்தனர் !

அதனால்தான், பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும்
உணவு உண்டனர் !
அதனால்,
அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து, வயிற்றுக்குள் சென்றது !

கூடுதலாக
உமிழ் நீரை சுரக்கச் செய்வதற்காக, ஊறுகாயைச்
சிறிதளவு
எடுத்துக் கொண்டனர் !

நம் முன்னோர்களுக்கு, உமிழ் நீரின் அருமை தெரிந்திருந்ததால், ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர் !

உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக்கொள்வதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும்
வராது !

"தூண்டல், துலங்கல்" என்ற விதியின்படி,
உமிழ் நீர் என்ற தூண்டுதலால், இன்சுலின் என்ற துலங்கல், சுரக்கப்படுகிறது !

நம் முன்னோர்கள், நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு,
வேலை பார்த்தனர் !

தற்காலத்தில்,
நாம்
மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு, வேலை
பார்க்கிறோம் !

அந்த அளவிற்கு
நமது வாழ்க்கையின் வேகம்
அதிகரித்துவிட்டது ! உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது !

வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம் !

உணவை
ரசித்து, ருசித்து,
மென்று,
உமிழ் நீர் கலந்து சாப்பிடாமல்,
அவசர அவசரமாக வாயில் போட்டு,
லபக் லபக்
என்று,
விழுங்குகிறோம் !

நாம் விழுங்கும் உணவில்,
உமிழ் நீர் கலக்க
வாய்ப்பு இல்லாததால்,
நாம் உண்ணும் உணவுக்கு தேவையான
இன்சுலின்,
கணையத்தில் சுரக்காது !

எனவே,
உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில்
தங்கிவிடுகிறது !

நாளடைவில்,
சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும்,
நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது !

சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து,
நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான் !

எனவே,
நாம் சாப்பிடும்போது,
உணவை
மெதுவாக
மென்று,
ரசித்து,
ருசித்து,
சாப்பிட வேண்டும் !
அப்போது,
இயற்கையாக
உமிழ்நீர் சுரக்கும் !

கூடுதலாக,
உணவு செரிமானமும்
சிறப்பாக நடக்கும் !
ஜீரணக் கோளாறு
என்ற பேச்சுக்கே
இடம் இல்லை !
நோயற்ற
வாழ்வு வாழலாம் !

குடிநீர்,
குளிர் பானம்,
கூழ்,
சூப்,
தேநீர்
அருந்தினால் கூட, உமிழ்நீரை கலந்து, வயிற்றிற்குள்
போகிறபடி,
மெதுவாக
ரசித்து, ருசித்து,
அனுப்ப வேண்டும் !

நீரிழிவு நோய் எனும்
தற்கால
கொடிய நோயை, 'உமிழ்நீர்' எனும்
அற்புத அமிர்த்தம்கொண்டு, அழித்து,
ஒழிப்போம் !

" நொறுங்கத்
தின்றால்,
நூறு வயசு..." என்று,
நம் முன்னோர்கள்
சொன்னார்கள் !

Veg / Non - Veg
எந்த வகை
உணவானாலும்,
கூழ், தேநீர், சூப்
போன்ற
எந்த உணவானாலும்...
1. பசித்த பின்
சாப்பிட வேண்டும் !
2. ரசித்து
சாப்பிட வேண்டும் !
3. உமிழ் நீர்
சுரக்கிறபடி மென்று, ருசித்து,
சாப்பிட வேண்டும் !

108
வியாதிகளுக்கும்
இதுவே
மருந்தென்றால்,
மிகை அல்ல !
◆நன்றி திரு கோதண்டம்

No comments:

Post a Comment