அலவாக்கோட்டை கண்ணப்பச் செட்டியார் 84 காலமானார்.
திருநகரில் நீண்டகாலமாக இருந்து வந்த அலவாக்கோட்டை கண்ணப்பச் செட்டியார் என்ற ராஜாமணி செட்டியார் இன்று காலை 7-45 க்கு இறைவன் திருவடி அடைந்த செய்தியறிந்து கவலையுற்றேன். இன்று மாலை 4மணிக்கு அலவாக்கோட்டையில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. - மனிதத்தேனீ
No comments:
Post a Comment