Monday 26 February 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌷நம்ம ரொம்ப முக்கியம்னு நினைக்கிற உறவுகள், நண்பர்கள் நம்மள புரிஞ்சிக் கிட்டு நம்ம கூடவே இருந்தால் அது தான் வாழ்க்கையில் மிகப் பெரிய வரம்.
🌷தவறு செய்யும் மனிதர்கள் தன் மனசாட்சிக்கு கட்டுப் படாதது தான் காரணமே.
🌷நம் பேச்சுக்கு நமக்கே தெரியாத பல்வேறு அர்த்தங்கள் உள்ளதை நம் உறவினர்களின் மூலம் அறிய முடிகிறது.
🌷ஒரு வெற்றி எதிரில் இருக்கும் வலிமையானவர்களை எளியவர்களாகவும், ஒரு தோல்வி எதிரில் இருக்கும் எளியவர்களை வலிமையானவர்களாகவும் நினைக்க வைத்து விடும்.
🌷கிடைக்காதவற்றைத்
துரத்துவதும். கிடைத்ததை
மதிக்காததும் தான் கவலைக்குக் காரணம்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment