Monday 19 February 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இனிமையான வாழ்க்கைக்கு முதல் ஆதாரம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவது.
உழைப்பு தான் உண்மையான நண்பன்.
நாளைக்கு என்று எதையும் தள்ளிப் போடாதீர்கள்.
வாழ்க்கை என்பது சட்ட்ங்களிலும் நீதிபதிகளிடமும் இல்லை. பிறரை மதிப்பது. பிறரிடம் அன்பு செலுத்துவது, பிறருக்கு விட்டுக் கொடுப்பது போன்ற பண்புகளில் உள்ளது.
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தனது சொந்தக் காலில் நிற்கும் போது தான் உணர்கிறார்கள், நம்மை இத்தனை நாள் வளர்க்க எத்தனை எத்தனை பேச்சுகள் எத்தனை அவமானங்கள் பட்ட பெற்றோருக்கு எப்படி வலித்திருக்கும் என்று.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment